15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் மகிழ்ச்சி...!

15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் மகிழ்ச்சி...!

விராலிமலை அருகே பெரியகுளத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
23 May 2022 11:16 AM GMT